இந்தியாவிற்கு விடுதலை பெற்றுத்தர காந்தியடிகள் மேற்கொண்ட அகிம்சை முறையானது விடுதலைக்குப் பிறகு எந்த நிலையை அடைந்துள்ளது? ஏன் மக்கள் தொடர்ந்து பல்வேறு காரணங்களுக்காக வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்?