Made with  in India

Get Free TrialBuy CoinsDownload Kuku FM
வேருக்கு நீர்  பகுதி 5 in  |  Audio book and podcasts

வேருக்கு நீர் பகுதி 5

101Listens
Get Free Trial
ராஜம் கிருஷ்ணன் எழுதிய, சாகித்ய அகாதமி விருது பெற்ற வேருக்கு நீர் என்னும் நூல், ஆழ்ந்த சமூக பார்வையை உள்ளடக்கியது. இந்தியாவிற்கு விடுதலை பெற்றுத்தர காந்தியடிகள் மேற்கொண்ட அகிம்சை முறையானது விடுதலைக்குப் பிறகு எந்த நிலையை அடைந்துள்ளது என்பதையும், ஏன் மக்கள் தொடர்ந்து பல்வேறு காரணங்களுக்காக வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் என்பதையும்; பீகார், பாட்னா போன்ற பல மாநிலங்களில் மக்களுக்கும் அரசியல் தலைகளுக்கும் நிகழும் போராட்டங்களையும், மக்களின் பிரச்சனைகளையும் நேரில் பார்த்த தனது அனுபவத்தையும் கதையாக உருவாக்கி மக்களுக்கு சமூக கருத்து அடங்கிய விருந்தாக இந்நாவலை படைத்துள்ளார், எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன்.
Read More
Details
ராஜம் கிருஷ்ணன் எழுதிய, சாகித்ய அகாதமி விருது பெற்ற வேருக்கு நீர் என்னும் நூல், ஆழ்ந்த சமூக பார்வையை உள்ளடக்கியது. இந்தியாவிற்கு விடுதலை பெற்றுத்தர காந்தியடிகள் மேற்கொண்ட அகிம்சை முறையானது விடுதலைக்குப் பிறகு எந்த நிலையை அடைந்துள்ளது என்பதையும், ஏன் மக்கள் தொடர்ந்து பல்வேறு காரணங்களுக்காக வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் என்பதையும்; பீகார், பாட்னா போன்ற பல மாநிலங்களில் மக்களுக்கும் அரசியல் தலைகளுக்கும் நிகழும் போராட்டங்களையும், மக்களின் பிரச்சனைகளையும் நேரில் பார்த்த தனது அனுபவத்தையும் கதையாக உருவாக்கி மக்களுக்கு சமூக கருத்து அடங்கிய விருந்தாக இந்நாவலை படைத்துள்ளார், எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன்.
share-icon

00:00
00:00