எழுத்தாளனாக வேண்டும் என்ற கனவுக்காக, கை நிறைய சம்பளம் வாங்கும் ஐடி கம்பெனி வேலையை உதறுகிறான் அருண். தன் குடும்பத்தாரின் எதிர்ப்பையும் மீறி அவன் தன் கனவுக்காக உலகம் முழுவதும் சுற்றுகிறான். எழுத்தாளனாக வேண்டும் என்ற அவனது கனவு நிறைவேறியதா? அவன் சாதித்தானா?Read More