பேய் ஓட்டத் தெரியாத சிவானி என்னும் சோலையம்மா பேய் ஓட்டுவதாக கூறி மலைக் கிராமம் ஒன்றில் மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தி வருகிறாள். அவள் யார்? பின்னணி என்ன?