தமிழகத்தின் பிரபல அரசியல்வாதி ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்படுகிறார். அந்த வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கபடுகிறது. வழக்கு ஒப்படைக்கப்பட்ட அதிகாரி தனக்கு வரும் எதிர்ப்புகளையும் மீறி இந்த கொலை வழக்கை விசாரணை செய்கிறார். கடைசியாக கொலை குற்றவாளியை கண்டுபிடித்தாரா? அல்லது கண்டுபிடித்த பிறகு அவரது நடவடிக்கை என்ன? Read More