மனநல மருத்துவரிடம் வரும் ஒருவன் ஒவ்வொரு மழை நாள் இரவிலும் தான் வேறு எங்கோ உறங்குவதாகவும் அருகில் யாரோ கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் சொல்கிறான். அவன் தான் அவர்களைக் கொன்றானா? எதற்கு? கேளுங்கள் மழை மரணம் மர்மம்...