கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் மாயாவிற்கும் அவளுக்குப் பிடிக்காத அத்தை மகனான மாறனுக்கும் கட்டாயத் திருமணம் நடக்கிறது. பட்டாம்பூச்சியாய் சிறகடித்து திரிந்து கொண்டிருந்த மாயா இனி என்ன ஆகப் போகிறாள்?