சரித்திரத்தில் ஒரு சிலரின் பெயர் தான், கேட்டவுடனே எதிரிகளை குலைநடுங்க வைக்கும் தன்மை கொண்டது. அப்படிப்பட்ட பெயருக்குச் சொந்தக்காரன் தான், மருதநாயகம். சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து போர் வீரனாகப் படையில் இணைந்த மருதநாயகம் மதுரை மற்றும் திருநெல்வேலி சீமையின் சுல்தானாக உயர்ந்தது எப்படி? கேளுங்கள்...Read More