ஜென்மங்களாய் பழிவாங்க துடிக்கும் ஆவி ஒன்று பழி வாங்க முடியாமல் அடைபட்டுத் கிடந்ததை ஜென்மத்தில் கண்டிருப்பீர்கள். அடைபட்டுக் கிடந்த ஆவி தன் பலத்தை எல்லாம் கூட்டிக்கொண்டு மீண்டும் பழிவாங்க வெளியில் நடமாடுகிறது நடமாட்டத்தில்.