காவல் துறை அதிகாரி சக்தி குமரனும் ஷன்மதியும் ஒருவரையொருவர் காதலிக்கிறார்கள். ஷன்மதியின் தோழன் விஷ்ணுவின் தவறால் அங்கு பிரச்னை ஏற்படுகிறது. அதையடுத்து, சக்திகுமரனும் ஷன்மதியும் திருமணம் செய்துகொள்கிறார்கள். அவர்களின் திருமண பந்தம் என்ன ஆனது? இதே நேரத்தில் தன் வேலையில் வரும் சவால்களை சக்திகுமரன் எப்படி எதிர்கொண்டு வெற்றியடைந்தான்?Read More