சபிக்கப்பட்ட சொர்ணபுரி மாளிகையை இப்போதும் மிர்துளா தேவி காவல் காக்கிறாள் என்று நம்புகிறார்கள் கிராம வாசிகள். அதற்குள் இருக்கும் புதையலைத் தேடிச் செல்லும் அனைவரும் மாயமாகிறார்கள். அதை செய்வது ஆவியா? சாமியா? ஆசாமியா? என்று எதுவும் தெரியாமல் அனைவரும் குழம்பிப் போயிருந்த சமயம், துணிச்சலுடன் அந்த மர்ம முடிச்சுகளை அவிழ்க்கக் களமிறங்குகிறாள் நாயகி. அவள் தேடல்களுக்கான பதில் கிடைத்ததா?Read More