2021 - ல் வாழும் சென்னைப் பெண் கடந்து காலத்துக்குச் செல்கிறாள். அங்கு தடுமாறுபவளைத் தாங்கிப் பிடிக்க காதலன் ஒருவன், தடம் மாறாமல் அழைத்துச் செல்ல நண்பன் ஒருவன், நெஞ்சில் வஞ்சத்தோடு கொல்லக் காத்திருக்கும் பகைவர்கள் சிலர் என்று பலர் அவளுக்காகக் காத்திருக்கிறார்கள். கடந்த காலத்துக்கு எப்படிச் சென்றாள் எதற்காகச் சென்றாள்? கொஞ்சம் காதல், கொஞ்சம் நட்பு, கொஞ்சம் பகை என்று செந்தமிழ் கலந்து சொல்வதுதான் சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடனும்..!Read More