மூன்று பெண்கள் மூன்று திசைகளில் இருந்து ஒரே இடத்தில் கூடுகின்றனர். மூவருக்கும் இடையே உறவும் இல்லை, தொடர்பும் இல்லை. இவர்களுக்கு இடையே நடக்கும் உணர்ச்சி போராட்டமும், சமூக அவலமும், இவர்களை உறவு என்னும் பாலத்தில் பிணைக்கும் தூண்களாக மாறுகின்றது. அத்தகைய உறவின் பின் இருக்கும் நியாயத்தையும், அதன் அவசியத்தையும் விளக்குவதே இந்த நாவல் தரும் பாடம்.Read More