யாரையும் அடக்கி ஆள்பவள் நிரஞ்சனா சத்யதேவ். கொஞ்சம் திமிர், நிறைய சேட்டை.எதையுமே கூலாக எடுத்துகொள்ளும் தீராத விளையாட்டு பிள்ளை. சிரித்துக்கொண்டே எதிரிகளைக் கலவரபடுத்தி வெற்றி வாகை சூடுபவன் புகழ் மதிவலன். இப்படி இரு வேறு துருவங்களும் இணைந்தால்... அது காதலால் மட்டும் தான் முடியும். காதலுக்கு எதிரி இருக்கலாம். ஆனால் காதலிப்பவனே எதிரியாய் போனால் என்ன ஆகும்?Read More