தாரணியை உயிருக்கு உயிராகக் காதலிக்கிறான் ஆகாஷ். தன் காதலன் மீது சந்தேகமும் கோபமும் கொண்ட தாரணி, அவனை விட்டுப் பிரிகிறாள். அதுவரை உயிருக்கு உயிராக வாழ்ந்தவர்கள் இரு துருவங்களாக வாழத் தொடங்குகிறார்கள். அவர்களுக்கு இடையே வருகிறாள் ஆதிரா. அதற்குப் பிறகு என்ன ஆனது? காதலர்கள் இருவரும் சேர்ந்தார்களா?Read More