மாதா, பிதா, குரு, தெய்வம் ஆகிய நால்வரும் தான் ஒருவரின் வளர்ச்சிக்கும் காரணமாக இருப்பார்கள். ஆனால், கர்ணன் தன் வாழ்வில் அனைவராலும் கைவிடப்பட்டு வஞ்சிக்கப்பட்டவன். துரோகங்களால் வீழ்த்தப்பட்டவன். அவன் எப்படி துரோகங்களை எதிர்கொண்டான்?