கல்லூரியில் சேரும் பிருந்தியா, அங்கு பணியாற்றும் அரசு மீது மையல் கொள்கிறாள். இந்தக் காதலுக்கு அவளது உயிரிலும் மேலான நண்பர்கள் உறுதுணையாய் இருக்கின்றனர். காதல், நட்பு, பாசம் என அனைத்தும் கலந்த ரசனை மிக்க கதை தான் இந்த 'எனக்குள் நீ உனக்குள் நான்'Read More