அன்றாடம் நாம் சந்திக்கும் மனிதர்கள் அவர்களின் வாழ்க்கை முறை, அவர்களின் மனோபாவம் குறித்தும், ஆண்டி முதல் அரசன் வரை அவர்களுக்குள் இருக்கும் உண்மையான முகம் குறித்தும் இந்த சிறுகதை தொகுப்பு பேசும். நம்முடைய தினசரி வாழ்வில் பார்த்தும் பார்க்காத, வாசித்தும் , வாசிக்க மறந்து போனதுமான நான்கு கதைகளை இந்த சிறுகதை தொகுப்பு உள்ளடக்கி உள்ளது. நான்கும் நான்கு வெவ்வேறு காலங்களை, நான்கு விதமான கதைக்களங்களை உள்ளடக்கியது. ஒன்றுக்கொன்று சமந்தமே இல்லாத கதைகள். ஆனால் உண்மை பேசும். உங்கள் உள்ளங்களை கொள்ளை கொள்ளும். இந்த சிறுகதைகள் உங்களை பற்றியது. உங்கள் அருகில் உள்ளவர்கள் பற்றியது. வாசித்துப் பாருங்கள் உங்களை உணர்வீர்கள்.Read More