ஒரு கலைஞனும் அவனது ரசிகையும் காதலித்து, இரு வீட்டாரின் எதிர்ப்பிற்கும் நடுவே திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழத் தொடங்குகிறார்கள். ஆனால், உறவினர்களின் சதியால் இருவரும் பிரிகிறார்கள். பல பிரச்சனைகளுக்கு மத்தியில் இருமணமும் இணைந்த அற்புதமான இனிமையும் சோகமும் நிறைந்த காதல் கதை தான், இருவண்ணத் தூரிகை.Read More