ஒழுக்கமற்ற தந்தையால் வளர்க்கப்படும் நாயகன் சமூகத்தில் தன் மதிப்பை இழந்து வாடுகிறான். அவனது வாழ்வில் தேவதையாய் வருகிறாள் மித்ரா. மித்ராவின் வருகைக்குப் பிறகு இந்திரனின் வாழ்க்கை எப்படி மாறுகிறது?