நள்ளிரவில் ஒரு கொலை நடக்க அதைப் பார்த்து விடுகிறாள் நாயகி. கொன்றவனும் நாயகியைப் பார்த்துவிடுகிறான். கதவு தட்டப்படுகிறது. கதவைத் திறந்தால் கொல்லப்பட்டவள் நின்று கொண்டிருக்கிறாள். கொல்லப்பட்டவள், கொன்றவன் இருவரிடமும் சிக்கிய நாயகி என்னவாகிறாள்?Read More