வெளி உலத்தைப் பொருத்தவரை, ஒரு அலுவலகத்தில் பணிபுரியும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண் தான் வளர்மதி. ஆனால், இரகசிய உலகில் வளர்மதி ஒரு உளவாளி. பெரும் தொழிலதிபர்கள், பண முதலாளிகள் செய்யும் தவறுகளை வெளிச்சம் போட்டுக் காட்ட புறப்பட்டவளின் முடிவு என்ன ஆனது?Read More