இறந்தவள் எழுந்து தன்னைக் கொன்றவர்களை கொல்கிறாள். இறந்தவன் எழுந்து தன்னைக் கொன்றவர்களை கொல்கிறான். கிராமத்தில் நிகழ்ந்த மர்ம மரணங்கள் குறித்து விசாரிக்க வருகிறார் விஷால். காட்டு அலரிக்கு இக் கொலைகளில் என்ன பங்கு? வேற லெவல் ஒரு வேற லெவல் ஹாரர்..."Read More