தன் குடும்பத்துகாக திருமணமே செய்யாமல் தியாகியாய் வாழ்கிறாள் நாயகி. அவள் தான் எனக்கு வேண்டும் என்று வீம்புக்காய் அதிரடியாய் திருமணம் செய்கிறான் நாயகன். இருவேறு துருவங்களான நாயகியும் நாயகனும் எவ்வாறு ஒன்று சேர்கிறார்கள்? அதிரடி திருப்பங்கள் மட்டுமல்லாமல் திகட்டத் திகட்டக் காதலோடு பயணிக்கும் காதல் கதை வீம்புடையானின் வித்தாரக்கள்ளி...Read More