வீட்டில் யாருமில்லாமல் இருக்க தாயின் அறையில் இருந்து சிரிப்பு சத்தம் கேட்க, எட்டிப் பார்க்கிறான் நாயகன். அங்கு தாய் வேறொருவனுடன் இருப்பது தெரிகிறது. அவனது தாயும் அதைப் பார்த்து விடுகிறாள். அதற்குப் பிறகு, அவனது வாழ்வே நரகமாகிப் போகிறது. அதற்குப் பிறகு, அவனது வாழ்வில் நடந்தது என்ன?Read More