வன்முறையில் நாட்டம் இல்லாத ஒருவன் வரிசையாக கொலைகள் செய்யும் அளவிற்கு மாறுகிறான். அவனை அப்படி மாற்றியது எது? அவன் சட்டத்தின் பிடியில் சிக்கினானா?