சூனியக்காரிகளின் இளவரசி நுவலி, மனித இனத்தைத் தங்களுக்கு அடிமையாக்க எண்ணி மக்களை அழிக்கத் தொடங்குகிறாள். அவளிடமிருந்து மக்களைக் காக்க முயற்சி செய்கிறான் ஆரோன் எனும் எளிய கிராம வாசி. அவளை அழித்து ஆரோன் பஞ்ச நிலத்தின் மாமன்னனாக முடிசூடும் சாசகப் பயணமே, ‘பூவுக்குள் புதைந்த பூகம்பம்’.Read More