சுரேஷ், நரேஷ் அண்ணன் தம்பிகள். இருவரும் செல்வந்தர். ஏற்கெனவே திருமணம் ஆன சுரேஷை தேடி அவன் ஏமாற்றிய பெண் குழந்தையுடன் வருகிறாள். இந்த சூழலில் தன் அண்ணனை காப்பாற்ற நரேஷ் அந்த பெண்ணை குழந்தையுடன் திருமணம் செய்து கொள்கிறான். அந்த பெண் நரேஷ் உடன் நெருங்க அண்ணனுக்கு பொறாமை ஏற்படுகிறது. இதையடுத்து அவர்களை பிரிக்க முயற்சி செய்து தோற்று விடுகிறான். இறுதியில் நரேஷும் அந்த பெண்ணும் மகிழ்ச்சியுடன் வாழ்வதே கதை. இதில், சுவாரஸ்யம் என்னவென்றால் நரேஷ் அந்த பெண்ணை ஒருதலை பட்சமாக விரும்பியிருப்பான். அதைக் கண்டு அந்த பெண்ணும் மனம் மாறி அவனை ஏறுக்கொள்வாள்.Read More