சமூக நாவல்களை எழுதுவதில் கைதேர்ந்தவரான ராஜம் கிருஷ்ணன் எழுதிய அற்புதமான நாவல் தான் குறிஞ்சித் தேன். இந்த நூல் முதலில் வார இதழ்களில் தொடர் கதையாக வெளிவந்து பல வருடங்களுக்குப் பின் நாவலாக உருவெடுத்தது. இந்த நூலில் நீலகிரி வாழ் மக்களின் வாழ்க்கையில் எத்தகைய போராட்டங்களும், துன்பங்களும் நிறைந்துள்ளன மற்றும் பணம் என்னும் விஷயம் மனிதர்களின் வாழ்வில் எவ்வளவு பெரிய ஏற்றத் தாழ்வை ஏற்படுத்துகிறது என்பதை பளிங்கு போல் மிகத்தெளிவாக எடுத்துக் காட்டி எழுதியுள்ளார், எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன்.Read More