காதல் ஒரு சிலருக்கு வரம், சிலருக்கு சாபம். சாபத்தை வரமாக்கத் தெரியும் எவருக்கும் காதல் கைகூடும். ஆனால் எவ்வழியில் காதலை அடைவது என்று சிந்தித்து செயல்படுவதை வைத்துத்தான் ஒரு மனிதனின் கர்மவினை தீர்மானிக்கப் படுகிறது! அந்த கர்மவினையே அவனை நல்லவன் என்றும் தீயவன் என்றும் பகுக்கிறது. இந்தக் கதை அப்படிப்பட்ட காதலைமையமாக கொண்டு எழுதப்பட்டது தான்... Read More