அப்பாவி ஒருவனை சமூகம் ஒரு கொலை செய்ய வைத்துவிட அவனை கைது செய்ய வருகிறார் அவன் சகோதரியை மணமுடிக்கப்போகும் இன்ஸ்பெக்டர். அவன் கைதானானா? அவன் சகோதரியின் திருமணம் நடைபெற்றதா?