கிராமத்தில் தாத்தா பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்த பையனான வேணு தாய் மற்றும் தந்தையுடன் நகரத்தில் வாழ வந்திருந்தான். அங்கு அவனது பெற்றோர், தம்பிகள் மற்றும் தங்கை அவரவர் வாழ்க்கையில் பிசியாக இருந்தனர்; அந்த சமயத்தில் தனது அப்பா அம்மாவை ஏமாற்றி தகாத உறவு வைத்திருப்பதை வேணு அறிய நேர்ந்தது. அதை அவன் விசாரித்து தாய் - தந்தையை கேள்வி கேட்ட போது, நாகரிகம் கருதி அந்தரங்கம் புனிதமானது என்று அவர்கள் அளித்த பதில்களால் அதிர்ந்த வேணு மீண்டும் தாத்தா பாட்டியிடமே போய்விடுகிறான்.Read More