திடிரென்று, ஒரு நாள் இரவு கோவை மாநகர் முழுவதும் ஒரு போஸ்டர் ஒட்டப்படுகிறது. அதில், ’அகல்யாவின் ஆயுள் ரேகை இனி வளருமா? இல்லை... தேயுமா?’ என்று எழுதப்பட்டிருந்தது. போஸ்டரின் இடது பக்க ஓரத்தில் வளையல் அணிந்த ஒரு பெண்ணின் கை வரையப்பட்டு அந்த உள்ளங்கையில் ஒரு கத்தி சொருகப்பட்டிருந்தது. போஸ்டரின் கீழ்ப்பகுதி முழுவதும் ரத்தத் துளிகள்... யார் அந்த அகல்யா? இந்த போஸ்டரை ஒட்டியது யார்?Read More