நாதமுனி அய்யரின் மனைவி இறந்துவிட, அவர் தனித்து விடப்படுகிறார். அவரது மகளும் மகனும் திருமணமாகி சென்றுவிட நாதமுனி அய்யர் ஒரு லாட்ஜில் ரூம் எடுத்துத் தங்குகிறார். அவர் மீண்டும் தன் மகன் -மகளுடன் சேர்ந்தாரா? ஸ்டெல்லா புரீஸ் எழுதிய புகழ்பெற்ற பாக்கெட் நாவலைக் கேளுங்கள்...!Read More