பொன்னியின் செல்வனின் ஐந்தாவது பாகம், தியாகச் சிகரம். பாண்டிய ஆபத்துதவிகள் சோழப் பேரரசர் சுந்தர சோழர், பட்டத்து இளவரசர் ஆதித்த கரிகாலர், இளவரசர் அருள்மொழி வர்மர் ஆகியோரைக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டுகிறார்கள். இவர்களின் சதித் திட்டத்துக்கு பலியானது யார்? தப்பியது யார்? தனக்கு நடைபெற்ற பட்டாபிஷேகத்தை அருள்மொழிவர்மன் ஏற்றுக்கொண்டானா? Read More