பொன்னியின் செல்வனின் மூன்றாவது பாகம் கொலைவாள். அரசியல் பரபரப்பு மிகுந்த சூழலில் பேரரசர் சுந்தர சோழர் நோய்வாய்ப் படுகிறார். அதே நேரம் இளவல் அருமொழி வர்மரும் புயலில் சிக்கிக் கொள்கிறார். இந்த அபாயகரமான சூழலில் பாண்டிய ஆபத்துதவிகள் சோழ நாட்டை சீர்குலைக்கு முயற்சிக்கிறார்கள். என்ன நடந்தது?Read More