அமரர் கல்கியின் சரித்திரப் புதினம் சிவகாமியின் சபதம். சாளுக்கியர்களுக்கும் பல்லவர்களுக்கும் நடைபெற்ற போரில் காஞ்சி முற்றுகையிடப்படுகிறது. சாளுக்கியர்களால் கோட்டையைக் கைப்பற்ற முடியவில்லை. இறுதியாக அமைதி ஏற்படுகிறது. புலிகேசியுடனான விருந்தில், மகேந்திரர் சொல்லக் கூடாத ரகசியத்தை சொல்லி விடுகிறார். அதனால், அவமானமடைந்த புலிகேசி புறப்பட்டுச் செல்லும்போது காஞ்சியையே ரணகளமாக்கிவிடுகிறான். அத்துடன் மட்டுமே சென்றான், சிவகாமியையும் தூக்கிச் சென்று விடுகிறான். அவள் தப்பித்தாளா? அவளுக்கு என்ன ஆனது?Read More