தமிழக நிதித்துறை அமைச்சரின் மகளுக்கும் ஆந்திர முதல்வர் மகனுக்கும் சென்னையில் திருமணம் நடைபெற இருந்த சூழலில், சாணக்கியன் பணத்துக்காக அமைச்சர் மகளை திருமணம் மண்டபத்துக்குள் நுழைந்து தந்திரமாக தூக்கிச் சென்றுவிடுகிறான். அதற்குப் பிறகு தான் தெரிகிறது, மணமகளுக்கும் அந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்று. அதற்குப் பிறகு நடந்தது என்ன?Read More