ஒரு மலையகப் பெண்ணுக்கும் நவநாகரீக ஆணுக்கும் ஏற்படும் மோதலும் அதன் பிறகு ஏற்படும் காதலுமே கதையின் சாரம்சம்... சரியான புரிதலின்றி அவளை அடைய அவன் மேற்கொள்ளும் தகிடுதத்தங்கள் எல்லாம் புரிதல் ஏற்பட்டப் பிறகு தவிடுபொடியாகி அவனையே குற்றவாளியாக்கும் தருணமே கதையின் சுவராஸ்யம்..!Read More