கல்கியின் படைப்புகளுள் அற்புதமான ஒரு காவியம் பொன்னியின் செல்வன். இது சோழப் பேரரசின் வரலாற்றுப் பின்னணியைக் கொண்டு உருவானது. தன் நண்பனும் சோழப் பேரரசின் பட்டத்து இளவரசனுமான ஆதித்த கரிகாலனிடமிருந்து ஓலை வாங்கி பேரரசர் சுந்தர சோழர் மற்றும் குந்தவையைச் சந்திக்க தஞ்சை வருகிறான் வந்தியத் தேவன். அவன் தன் முயற்சியில் வெற்றி பெற்றானா?Read More