ஒரு மேல் தட்டு வர்க்கத்தின் பழி வாங்கும் படலத்தின் தொடக்கமாய் நகரும் கதையில் நடக்கும் ஒரு கொலை, அந்தக் கொலைக்கான பின்புலம், அதன் காரண காரியம் என ஆராயும் ஒரு லாயரின் கதையில் கதாசிரியரின் வழக்கமாய் மிளிறும் ஒரு அழகான காதல், அந்தக் காதல் நிறைவேறுமா என்ற கலக்கம் என பலவேறுபட்ட கோணங்களில் நகரும் கதை இது...Read More