பர்மாவில் இருந்து திரும்பி வந்த நம் கதாநாயகனின் மனம் அமைதி இழந்து இருந்தது. எனவே வட இந்தியாவில் யாத்திரை செல்ல முடிவு செய்தார். ராஜபுத்திரர்களின் வீரச் செயல்கள் நிகழ்ந்த கோட்டைகளையும் பாழடைந்த பழைய ஊர்களையும் அழகு குடி கொண்ட பட்டணங்களையும் சுற்றிப் பார்த்த பிறகு, அஜ்மீரில் இருந்து பம்பாய்க்கு கிளம்பினார். ரயில் புறப்பட்டபோது அதில் வழக்கத்துக்கு மாறாகக் கூட்டம் ரொம்பக் குறைவாக இருந்தது. ஏறியிருந்தவர்களில் போலீஸ்காரர்கள், சிப்பாய்கள், ஆகியவர்கள் தான் அதிகமிருந்தார்கள். அடுத்து என்ன?Read More