ராமநாதன் ஒரு செல்வந்தர். தன்னிடம் வேலைக்கு வந்த சுதாகரணுக்கு தன் மகள் அபியை திருமணம் செய்து கொடுப்பார்.சுதாகர் - அபிக்கு இரண்டு குழந்தைகள். அபி பொறுப்பற்றவளாக இருப்பாள். யாரையும் மதிக்க மாட்டாள். குழந்தைகளை கூட கவனிக்க மாட்டாள். மாமியார் இறப்புக்குக் கூட உடன் இருக்க மாட்டாள். பணத் திமிர் கொண்ட பெண். அடாவடி பேர்வழி. இந்த நிலையில் அபிதா ஒருநாள் திடீர் என்று இறந்து கிடப்பாள். போலீசார் விசாரணையில் இராமநாதன் தான் கொலை செய்திருப்பார். மேற்படி விசாரணையில் அபிதா இராமநாதநின் மகள் இல்லை என்ற அதிர்ச்சிகரமான தகவல் தெரியவரும். அதன் பிறகு, ராமநாதனின் உண்மையான மகள் யார்? சுதாகரணின் வாழ்க்கை என்ன ஆனது என்பது கதை.Read More