பகை முடிக்க நெஞ்சில் வஞ்சம் வைத்துக் காத்திருக்கும் ஒருவன். ஜென்ம ஜென்மமாக தன் தேடலை வெற்றியாக்க துடிக்கும் பெண்ணொருத்தி. நன்மை தீமை மறந்த நிலையில் இருக்கும் உற்ற நண்பன் ஒருத்தன். தன்னவனை காக்கப் போராடும் இறை பெண்ணொருத்தி. அனைத்தும் தெரிந்தும் விதி வழியே மதியை செல்லவிடும் நாயகன். இப்போரில் இறுதியாக எவர் எண்ணம் ஈடேறும்?Read More