யுகங்கள் பல கடந்து நன்மைக்கும் தீமைக்கும் நடைபெறும் போரில், தீய சக்தியான கமோராவின் கரங்களில் இந்திர ரகசியத்தை சேர விடாமல் யாளி வீரனும் அவனது நண்பர்களும் எப்படித் தடுக்கிறார்கள்? நிகழ்காலத்திலும் காதலையும் வீரத்தையும் போற்றி வாழ்ந்த பழந்தமிழரின் நாவலந்தீவிலும் நடைபெறும் சாகசப் பயணமே யாளி வீரனும் இந்திர ரகசியமும்...Read More