கருப்பாகப் பிறந்த ஒரே காரணத்தால் பெரும்பாலானவர்களால் ஒதுக்கப்படும் கதையின் நாயகியின் வாழ்க்கையில் எட்டிப்பார்க்கும் காதலும், அதன்பின் நடக்கும் சம்பவங்களும் தான் இந்தக் கதை...