ராகினியைப் போன்ற பெண்கள் இந்த சமுதாயத்தின் சில பக்கங்களில் இருக்கத்தான் செய்கிறார்கள். 'எடுத்தேன் கவிழ்த்தேன்' என்று செயல்பட்டு சில நிமிட வானவில்களாய் வாழ்ந்து மறைந்துபோய்விடும் பெண்களும் உண்டு. அதுமாதிரியான பெண்களை எச்சரிக்கும் வகையில் எழுதப்பட்ட நாவல்தான் 'உன்வானம் என் அருகில்!'Read More