டிசம்பர் 2019ல் தொடங்கி செப்டம்பர் 2020 வரையிலான கொரோனா காலகட்டத்தில், கொரோனா தொடர்பாக தினந்தோறும் முகநூலில் நெல்லை க. வசந்தன் எழுதிவந்தார். ஊரடங்கு காலத்தில் உலா வந்த அந்த சிந்தனைகளின் தொகுப்பே இந்த 'கொரோனானூறு'