அலட்சியமும் ஆடம்பரமுமாக வாழும் ஆணும், ஒழுக்கத்தை உயிராக எண்ணும் பெண்ணும் இணைந்தால் என்ன நடக்கும்? விறுவிறுப்பான காதல் கதையைக் கேளுங்கள்...