ஒரு பணக்கார வீட்டுப் பெண், தன் வாழ்வின் முக்கியமான கட்டத்தில் தன் பெற்றோர்களை இழந்து நிற்கிறாள். அவளுக்கு அப்போது அவள் சித்தி ஆதரவு தருவது போல் நடித்து, அத்தனை சொத்துக்களையும் எழுதி வாங்குகிறாள். அத்துடன் நிறுத்தாமல் பணத்திற்கு ஆசைப்பட்டு பல பேர் முன் ஆட வைக்கிறாள். ஒரு வயதான ஆணுக்கும் திருமணம் செய்ய முயற்சிக்கிறாள். அதிலிருந்து தப்பி பல போராட்டங்களைக் கடந்து எப்படி வாழ்வில் வெற்றி பெறுகிறாள் என்பதே கதை.Read More